TNPSC Thervupettagam

அணுசக்திப் போர் குறித்த ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அறிக்கை

January 6 , 2022 1249 days 557 0
  • அணுசக்திப் போர் குறித்த ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒரு அறிக்கையினை க்ரெம்ளின் (ரஷ்யா) வெளியிட்டது.
  • ரஷ்யா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு போன்ற அணுசக்தித் திறன் கொண்ட ஐந்து நாடுகள், அணு ஆயுதங்களை மேலும் பயன்படுத்தப் படுவதினையும் அணுசக்திப் போர் நிகழ்தலைத் தவிர்க்கச் செய்வதினையும் மேற்கொள்ள  வேண்டும் என கூட்டு அறிக்கை விடுத்துள்ளன.
  • இந்த 5 நாடுகள் சிறுசிறு நாடுகளிடையே போர் நிகழ்வதை தவிர்த்தலிலும் உத்திசார் இடர்களைக் குறைக்கவும் முற்படுகின்றன.
  • இவை அனைத்து நாடுகளுடன் இணைந்து ஒரு பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்கச் செய்வதற்கு முயல்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்