TNPSC Thervupettagam

அனைத்திந்திய மாநகராட்சித் தலைவர் மாநாடு

December 19 , 2021 1229 days 510 0
  • வாரணாசியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநகராட்சித் தலைவர் மாநாட்டினை (All-India Mayor’s Conference) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையானது இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
  • 100 நகரங்களுக்கும் மேற்பட்ட நகரங்களின் மாநகராட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்