TNPSC Thervupettagam
October 11 , 2025 13 hrs 0 min 32 0
  • 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசானது வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுகிறது.
  • வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடியதற்காகவும். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர்வதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டில், அவர் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், அவர் அந்நாட்டிலேயே வசித்து வருவது, மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்