அரசு டிஜிட்டல் (மின்னிலக்கம்) திட்டமானது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டமானது குடிமக்களுக்கு அரசுச் சேவைகளை வழங்கும்.
இது இந்தச் சேவைகளை வழங்குவதற்காக இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தும்.
ஒரு திட்டம் அல்லது துணை நிறுவனத்தைப் பற்றி குடிமக்கள் விசாரிக்கத் தொடங்கும் முன்பே குடிமக்களுக்கு அதன் பயன்களை அடையச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.