TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரம் பெற்ற குழு

April 8 , 2020 1944 days 636 0
  • கோவிட்-19 மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து விரைவான முடிவுகளை எடுக்க இந்திய அரசானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரம் பெற்ற குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவிற்கு நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால் மற்றும் கே. விஜய் ராகவன் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
  • ராகவன் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்