TNPSC Thervupettagam

ஆதார் விதிகள்

November 21 , 2022 971 days 437 0
  • ஆதார் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
  • இது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறையாவது தங்கள் தகவல்களை ஆதரிக்கும் ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு ஆதார் அட்டையினை வைத்து இருப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறது.
  • இதில் ஆவணங்களைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை, எனினும்  அது ஊக்குவிக்கப் படுகிறது.
  • மத்திய அடையாள தரவுக் களஞ்சியத்தில் தங்களின் தகவலின் தொடர்ச்சியான துல்லியத்தை உறுதிப்படுத்த பயனர்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்