மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிசாங்” ஜம்முவிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் “ஆனந்தம் : மகிழ்ச்சிக்கான மையம்” என்ற ஒரு மையத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த மையம் 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒன்றிணைகிறது.
“ஆனந்தம் : மகிழ்ச்சிக்கான மையம்” எனும் கருத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள முதன்மை நடவடிக்கைகள் ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
ஆலோசனை வழங்குதல்,
முழுமையான ஆரோக்கியம்,
மகிழ்ச்சியின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள்,