இந்தியா தனது உதவியின் முதல் பகுதியாக 2,500 மெட்ரிக் டன் எடையுள்ள கோதுமைச் சரக்குகளை 50 சரக்குந்துகளில் ஏற்றி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
இந்த வாகனங்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத் எனுமிடத்தில் உள்ள உலக உணவுத் திட்ட அமைப்பிடம் சரக்குகளை ஒப்படைக்கும்.
ஒவ்வொரு பொதிகளிலும் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்திய மக்கள் அளிக்கும் பரிசு” என்ற வாசகம் ஆங்கிலம், தாரி மற்றும் பஷ்தோ போன்ற மொழிகளில் முத்திரை இடப்பட்டுள்ளது.