இது நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க உதவும் ஒரு திட்டமாகும்.
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி மேம்பாட்டு நிதி நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமானது இதை அறிமுகப் படுத்தி உள்ளது.