ஆராய்ச்சிக்கான முதலாவது சிறப்பு மையம்
November 15 , 2021
1301 days
540
- ஆளில்லா விமானத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீதான ஆராய்ச்சிக்கான முதலாவது சிறப்பு மையமானது அசாமிலுள்ள கவுகாத்தியில் திறக்கப் பட்டது.
- இது கவுகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மத்திய அமைச்சர் V.K. சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Post Views:
540