TNPSC Thervupettagam

ஆராய்ச்சிக்கான முதலாவது சிறப்பு மையம்

November 15 , 2021 1301 days 540 0
  • ஆளில்லா விமானத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீதான ஆராய்ச்சிக்கான முதலாவது சிறப்பு மையமானது அசாமிலுள்ள கவுகாத்தியில் திறக்கப் பட்டது.
  • இது கவுகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மத்திய அமைச்சர் V.K. சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்