கட்டிடத் துறையில் ஆற்றல் திறன் குறித்த மூன்று நாள் நடைபெறக் கூடிய சர்வதேச மாநாடான ANGAN (பசுமை வாழத் தகுந்த புதிய வாழ்விடத்தின் மூலம் இயற்கையை மேம்படுத்துதல்) ஆனது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது ஜெர்மனியின் GIZ அமைப்பு, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எரிசக்தித் திறன் அமைப்பினால் (BEE - Bureau of Energy Efficiency) ஒருங்கிணைக்கப் பட்டது.
முன்மொழியப்பட்ட கருத்து: எரிசக்தித் திறன் நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு ரூ 2000 பில்லியன் முதலீடு செய்வதன் மூலம் அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு 388 பில்லியன் யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க வழிவகுக்கும்.