TNPSC Thervupettagam

ஆற்றல் திறனுள்ள கட்டிடங்கள் - ANGAN மாநாடு

September 11 , 2019 2113 days 702 0
  • கட்டிடத் துறையில் ஆற்றல் திறன் குறித்த மூன்று நாள் நடைபெறக் கூடிய சர்வதேச மாநாடான ANGAN (பசுமை வாழத் தகுந்த புதிய வாழ்விடத்தின் மூலம்  இயற்கையை மேம்படுத்துதல்) ஆனது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • இது ஜெர்மனியின் GIZ அமைப்பு, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எரிசக்தித் திறன் அமைப்பினால் (BEE - Bureau of Energy Efficiency) ஒருங்கிணைக்கப் பட்டது.
  • முன்மொழியப்பட்ட கருத்து: எரிசக்தித் திறன் நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு ரூ 2000 பில்லியன் முதலீடு செய்வதன் மூலம் அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு 388 பில்லியன் யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்