TNPSC Thervupettagam

ஆற்றல் நிதிக் கழகம் – மகாரத்னா அந்தஸ்து

October 16 , 2021 1347 days 604 0
  • ஆற்றல் நிதிக் கழகத்திற்கு மத்திய அரசு மகாரத்னா அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் மகாரத்னா அந்தஸ்து பெற்ற 11வது அரசு நிறுவனமாக ஆற்றல் நிதிக் கழகம் மாறியுள்ளது.
  • ஆற்றல் நிதிக் கழகமானது இந்தியாவிலுள்ள ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிறுவனமாகும்.
  • இந்த உயர்த்தப் பட்ட அந்தஸ்தானது,
    • இந்த நிறுவனத்தினைத் தரமான முதலீடுகளை மேற்கொள்ளவும்.
    • நிதிசார் கூட்டு நிறுவனங்களை நிறுவவும், அதற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனங்களை உருவாக்கவும்,
    • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கையகப்படுத்துதல் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் வழிவகை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்