TNPSC Thervupettagam

இணையதள ஒழுங்குமுறையில் ரேடியோ தகவல் தொடர்பு

October 29 , 2021 1319 days 486 0
  • கொல்கத்தாவிலுள்ள ஸ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகமானது இணையதள ஒழுங்குமுறையில் ரேடியோ தகவல்தொடர்பினைப் பெற்ற இந்தியாவின் முதல் துறைமுகமாகும்.
  • இந்தத் தகவல்தொடர்பு முறையானது நீண்ட வரம்புடைய கடல்சார் தகவல் தொடர்பு அமைப்பாகும்.
  • இது புயல்கள் மற்றும் சீரற்றப் பருவநிலையின் போது உதவும்.
  • இந்தத் துறைமுகமானது கடந்த 152 ஆண்டுகளாக இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக அதன் பங்கினைத் தொடர்ந்து வகித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்