TNPSC Thervupettagam

இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் குழுவின் 21வது சந்திப்பு

November 20 , 2021 1360 days 559 0
  • இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் குழுவின் 21வது வருடாந்திரச்  சந்திப்பானது வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது.
  • இந்தியா  இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்றது.
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இந்தியா சார்பாக இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
  • இந்தச் சந்திப்பின்  முடிவில், டாக்கா பிரகடனமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்