TNPSC Thervupettagam

இந்தியப் பசுமை உத்தரவாதம்

November 10 , 2021 1382 days 577 0
  • இந்தியா முழுவதுமான பசுமைசார் திட்டங்களுக்கென கூடுதலாக 750 மில்லியன் பவுண்டு அளவிலான நிதியினை வழங்குவதற்கான “இந்தியப் பசுமை உத்தரவாதத்தை” உலக வங்கியிடம் இங்கிலாந்து வழங்க உள்ளது.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP 26 உச்சி மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப் பட்டது.
  • பசுமை உத்தரவாத நிதியானது தூய்மையான எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகளில் தூய்மையான மற்றும் நெகிழ்திறன் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ஆதரவு அளிக்கும்.
  • வளர்ந்து வரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களுடையப் பொருளாதாரத்தை நிலையான முறையில் வளர்த்துக் கொள்ளவும்  உதவும் வகையில் COP 26 உச்சி மாநாட்டில் "தூயப் பசுமை முன்முயற்சி" என்ற முயற்சி தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்