ஆனந்த பசார் பத்திரிக்கைக் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் துணைத் தலைவருமான அவீக் சர்கார் இந்தியப் பத்திரிக்கைக் கழகத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இது நாட்டின் மிகப்பெரிய முன்னணிப் பத்திரிக்கை நிறுவனமாகும்.
K.N. சாந்த் குமார் அதன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் டெக்கான் ஹெரால்டு மற்றும் பிரஜா வாணி எனப்படும் கன்னட மொழிப் பத்திரிக்கை ஆகியவற்றை வெளியிடும் தி பிரிண்டர்ஸ் (மைசூர்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராவார்.