TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய விளையாட்டுக் கொள்கை 2025

July 6 , 2025 6 days 53 0
  • இந்தியாவில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக என 2025 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு (NSP) அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தப் புதியக் கொள்கையானது, வளர்ச்சிக்கான ஒரு நவீன திட்டத்தினைக் கொண்டு, 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழைய கொள்கையை மாற்றுகிறது.
  • NSP 2025 ஆனது, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைப் போல உலக விளையாட்டுகளில் இந்தியாவின் நிலையை வலிமையாக்க முனைகிறது.
  • இந்த முக்கியக் கொள்கையானது உலகளாவிய விளையாட்டுத் துறையில் வெற்றி, பொருளாதாரத்திற்கான விளையாட்டு, சமூக வளர்ச்சி, மக்களின் இயக்கம் மற்றும் கல்வியில் விளையாட்டு போன்ற ஐந்து முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • இது மிகவும் சிறந்தப் பயிற்சி, புதியதொரு தொழில்நுட்பம், தனியார் உதவி மற்றும் முன்னேற்றத்திற்கான தெளிவான இலக்குகளையும் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்