TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப் பாதை

September 2 , 2019 2140 days 1088 0
  • இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப் பாதை சமீபத்தில் ஆந்திராவில் திறக்கப்பட்டது.
  • 6.7 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை ரூ 437 கோடி செலவில் கட்டப்பட்டு செர்லோபள்ளி மற்றும் ரபுரு ஆகிய நகரங்களை இணைக்கின்றது.
  • இது இந்திய ரயில்வேயின் தென் மத்திய ரயில்வே மண்டலத்தால்  அமைக்கப் பட்டது.
  • புதிய பாதையானது தெற்குக் கடற்கரை ரயில்வே மற்றும் மேற்குக் கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கிடையே நேரடி மற்றும் சாத்தியமான இணைப்பிற்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்