பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியாவின் முதலாவது நீண்ட தூர அமுக்கப்பட்ட இயற்கை வாயுவினை (compressed natural gas -CNG) கொண்ட உருளைகளுடன் இணைக்கப்பட்ட CNG பேருந்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
ஒரு முறை நிரப்பப்பட்ட எரிவாயுவின் மூலம் இந்தப் பேருந்து 1000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
மாநிலங்களுக்கிடையேப் பயணிக்கும் வகையில் அமைந்த இந்த நீண்ட தூர CNG பேருந்தானது தில்லியில் இருந்து டேராடூனுக்கு இயங்க உள்ளது.