இந்தியாவின் முதல் தீயணைப்புப் பூங்கா
January 20 , 2021
1580 days
641
- ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் இந்தத் ‘தீயணைப்புப் பூங்காவை’ திறந்து வைத்தார்.
- தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்று அமைந்துள்ள இது நாட்டின் ஒரு முதல் முயற்சியாகும்.
- இது புவனேஷ்வரில் உள்ள ஒடிஷா தீ மற்றும் பேரிடர் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தினுள் அமைந்து இருக்கின்றது.
- மேலும் ஒடிசா தீயணைப்புச் சேவையின் ‘அக்னிஷாம சேவா’ என்ற ஒரு செயல்பாட்டு இணையத் தளத்தை மெய்நிகர் தளத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

Post Views:
641