TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை

December 28 , 2025 4 days 57 0
  • மத்திய அரசானது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ், இந்தியாவின் முதல் தேசிய தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையை இறுதி செய்து வருகிறது.
  • இந்தக் கொள்கையானது, செயல்பாடு மற்றும் தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) உளவுத்துறை உள்ளீடுகளுடன் வரைவு செய்யப்பட்டு வருகிறது.
  • தீவிரவாத சம்பவங்களைத் தடுக்கவும், அதனை எதிர்த்துப் போராட மற்றும் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரே சீரான கட்டமைப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • டிஜிட்டல் வழி தீவிரமயமாக்கல், தடையற்ற எல்லைகளை தவறாகப் பயன்படுத்துதல், போலியான ஆதார் தகவல்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற பரிமாற்ற வலையமைப்புகள் ஆகியவை முக்கியக் கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.
  • தேசியப் புலனாய்வு கட்டமைப்பு (NATGRID) ஆனது அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே உளவுத்துறை பகிர்வை ஆதரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்