TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பக்கவாத சிகிச்சை சாதனம்

December 18 , 2025 15 hrs 0 min 39 0
  • பக்கவாத சிகிச்சைக்காக புது டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாக சூப்பர்நோவா ஸ்டெண்டின் மருத்துவ பரிசோதனையை நடத்தியது.
  • சூப்பர்நோவா ஸ்டென்ட் என்பது இந்தியாவின் பல்வேறு நோயாளிகளுக்காக என்று வடிவமைக்கப் பட்ட ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பக்கவாத சிகிச்சை சாதனமாகும்.
  • இந்தியாவில் பக்கவாதம் ஆனது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை விட இளம் வயதிலேயே ஏற்படுவதால், இந்த சாதனம் இந்திய நோயாளிகளுக்கு ஏற்றது.
  • இது உள்நாட்டு மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பக்கவாத சிகிச்சை சாதனம் ஆகும்.
  • தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இந்த சாதனம், ஒவ்வோர் ஆண்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்குப் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்