TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி

July 15 , 2021 1434 days 556 0
  • ஐக்கிய ராஜ்ஜியமானது 50 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிற்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது.
  • ஒரு மேம்படுத்தப்பட்ட வர்த்தகக் கூட்டிணைவின் கீழ் ஆப்பிள்கள் தற்போது ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
  • இது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு பிரதமர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • மேம்படுத்தப்பட்ட வர்த்தகக் கூட்டிணைவானது ஒரு விரிவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்