TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள அயல்நாட்டு இனங்கள்

June 24 , 2025 2 days 42 0
  • கடந்த 60 ஆண்டுகளில் ஊடுருவும் அயல்நாட்டு இனங்களால் இந்தியா 127.3 பில்லியன் டாலர் (830 கோடி ரூபாய்) இழந்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் ஊடுருவும் அயல்நாட்டு உயிரினங்களால் நிதி ரீதியாக மிக அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியாவினை இடம் பெறச் செய்கிறது.
  • ஆனால் இந்தத் தரவானது, இந்தியாவில் அறியப்பட்ட 2,000+ அயல்நாட்டு உயிரினங்களில் இருந்து 10 ஊடுருவல் அயல்நாட்டு உயிரினங்களின் கணக்கிடப்பட்டச் செலவுகளிலிருந்து மட்டுமே வருகிறது.
  • ஆனால் மிகவும் பழமைவாத முறையிலான மதிப்பீடுகள் ஆனது, சுமார் 173 ஊடுருவல் தாவரங்களையும், 157 ஊடுருவல் விலங்குகளையும் குறிப்பிடுகின்றன.
  • இந்தியாவில், இந்த அயல்நாட்டு உயிரினங்களை ஊடுருவல் இனமாக அறிவிப்பது 2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்