TNPSC Thervupettagam

இந்தியாவில் புதிய ஆளுநர்கள்

September 13 , 2021 1407 days 758 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
  • முன்னாள் நாகாலாந்து கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • பஞ்சாப்பில் கூடுதல் ஆளுநர் பொறுப்பில் இருந்த தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப்பின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.
  • நாகாலாந்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்போடு அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகி நியமிக்கப் படுகிறார்.
  • உத்தரகாண்ட் ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டார்.
  • உத்தரகாண்ட் ஆளுநர் பதவியிலிருந்து பேபி ராணி மவுரியாவின் ராஜினாமாவையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்