இந்திய-இந்தோனேசிய ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி
June 16 , 2022
1115 days
502
- 38வது கார்பாட் என்பது பெருந்தொற்றிற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) பயிற்சி ஆகும்.
- இதில், போர்ட் பிளேயரில் உள்ள அந்தமான் & நிக்கோபார் படைப் பிரிவிற்கு இந்தோனேசியக் கடற்படைப் பிரிவுகள் வருகை தந்தன.
- இரு நாட்டுக் கடற்படைகளும் 2002 ஆம் ஆண்டு முதல் தங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டுப் பகுதியில் கார்பாட் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
Post Views:
502