அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் முதலாவது இந்திய இந்தோனேஷியா வர்த்தக கருத்தரங்கு நடத்தப் பட்டது.
இது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவு மாகாணம் மற்றும் அசே ஆகியவற்றிற்கிடையே வணிகம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது.