January 7 , 2025
                                                                          301 days 
                                      321
                                    
                                   
								   
                                
                                
                                    
	- 2024 ஆம் ஆண்டில், அர்ஜுனா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 32 வீரர்களில், ஐந்து பேர் இந்திய இரயில்வே நிறுவனத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
	- இந்த 5 அர்ஜுனா விருதுகளுடன், மொத்தம் 183 அர்ஜுனா விருதுகளையும், 28 பத்மஸ்ரீ, 12 தியான் சந்த், 13 துரோணாச்சார்யா மற்றும் 9 மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளையும் இத்துறையினைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.
 
	- இந்தியாவில் ஒரே நிறுவனத்திலிருந்து இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விருது பெற்றவர்கள் பதிவாகியுள்ளது இரயில்வே துறையேயாகும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                321