இந்தத் தேதியானது இந்தியாவில் முதல்முறையாக வெற்றிகரமான உயிரிழந்தவரின் உறுப்பு தானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவு கூரும் தேதியாக இத்தினம் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டு, மத்திய அரசு, "அங்தான்-ஜீவன் சஞ்சீவானி அபியான்" என்ற பெயரில் ஒரு வருட கால தேசியப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 18911 மாற்று அறுவை சிகிச்சைகள் NOTTO அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.