TNPSC Thervupettagam

இந்திய தீநிரல் அறிக்கை 2022

April 20 , 2023 829 days 342 0
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான தீநிரல் தாக்குதல் சம்பவங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்தியா 2022 ஆம் ஆண்டில் சுமார் 700,000 தீம்பொருள் தாக்குதல்களை எதிர் கொண்ட நிலையில் இது 2021 ஆம் ஆண்டில்  650,000 ஆக இருந்தது.
  • ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்தியத்தில், தீநிரல் தாக்குதல்களுக்கு அதிகம் குறி வைக்கப்படும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டில் அதிகத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு இந்தியாவாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 14,983,271 தீநிரல் அச்சுறுத்தல்கள் பதிவாகி உள்ளன.
  • ஆசியாவைக் குறி வைத்து நடத்தப்பட்ட 38.06% தாக்குதல்களில், இந்தியாவில் 10.51% தாக்குதல்கள் கண்டறியப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்