2019ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையில் இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான இருதரப்பு இராணுவப் பயிற்சியான “சக்தி பயிற்சி” நடத்தப்பட இருக்கின்றது.
இது இராஜஸ்தானில் மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி வரம்பில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி முனையத்தில் நடத்தப்படும்.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியானது மித பாலைவன நிலவமைப்பில் மேற்கொள்ளப் பட்டு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும்.