TNPSC Thervupettagam

இந்திய மனநலச் சங்கத்தின் தேசிய மாநாடு

March 26 , 2022 1242 days 495 0
  • இந்திய மனநலச் சங்கத்தின் 73வது ஆண்டு தேசிய மாநாடு விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய தேசிய மாநாடு 37 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப் பட்டினத்தில் நடத்தப் பட்டது.
  • சமூகத்தில் போதைப் பொருள் மற்றும் மது துஷ்பிரயோகம், மாணவர்களிடையே மன அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் தற்கொலைகள், மனச்சோர்வு மற்றும் பதட்டம், முதுமைப் பிரச்சினைகள் மற்றும் மறதி நோய் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் கலந்தாலோசிக்கப் படும்.
  • இந்த ஆண்டில் இந்த மாநாட்டிற்கான கருத்துரு, 'மனங்களை இணைத்து... தலைமுறைகளை இணைத்தல்' (Bridging minds … Connecting generations) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்