மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியாவின் மிகப்பெரிய இணைய வழி உலர் தாவரத் தரவுத்தளமான ‘இந்திய மெய்நிகர் உலர் தாவரகம்’ என்ற இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் தளமானது இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டு உள்ளது.
இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பானது, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துணை அலுவலகமாகும்.