TNPSC Thervupettagam

இந்தூர் நீர் மாசுபாடு நெருக்கடி

January 6 , 2026 4 days 26 0
  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் நகராட்சி நீர் விநியோகக் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் மாசுபட்ட குடிநீரால் நீர் மாசுபாடு சூழல் ஏற்பட்டுள்ளது.
  • இந்த மாசுபட்ட நீரானது குடியிருப்பாளர்களிடையே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
  • இதில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • நீர் விநியோகம் என்பது தொற்றுக்கான ஒரு ஆதாரமாக இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
  • மாசுபாட்டைக் கட்டுப்படுத்திட வேண்டி குழாய்கள் மற்றும் குழாய்க் கிணறுகளில் குளோரினேற்றம் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்