இந்தோனேஷியாவின் புதிய தலைநகர்
January 21 , 2022
1243 days
648
- இந்தோனேஷியா நாடானது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தனது புதிய ஒரு தலைநகரத்திற்கு அனைத்தையும் மாற்றிக் கொண்டு இருக்கின்றது.
- அது கிழக்கு கலிமந்தன் ஆகும்.
- இது தற்போது 'நுசான்தாரா' என்று அழைக்கப்படுகிறது.
- முன்னதாக, ஜகார்த்தா நகரம் ஆனது இந்தோனேஷியாவின் தலைநகரமாக இருந்தது.
- ஜகார்த்தா நகரமானது அதிக மக்கள்தொகை அடர்த்தியுடனும் அதிக மாசுக்களுடனும் ஜாவா கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது.

Post Views:
648