TNPSC Thervupettagam

இந்தோனேஷியாவின் புதிய தலைநகர்

January 21 , 2022 1243 days 648 0
  • இந்தோனேஷியா நாடானது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தனது புதிய ஒரு தலைநகரத்திற்கு அனைத்தையும் மாற்றிக் கொண்டு இருக்கின்றது.
  • அது கிழக்கு கலிமந்தன் ஆகும்.
  • இது தற்போது 'நுசான்தாரா' என்று அழைக்கப்படுகிறது.
  • முன்னதாக, ஜகார்த்தா நகரம் ஆனது இந்தோனேஷியாவின் தலைநகரமாக இருந்தது.
  • ஜகார்த்தா நகரமானது அதிக மக்கள்தொகை அடர்த்தியுடனும் அதிக மாசுக்களுடனும் ஜாவா கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்