TNPSC Thervupettagam

இந்த் - இந்தோ கார்பட்

October 15 , 2018 2417 days 754 0
  • இந்தோனேஷியாவின் பெலாவனில் இந்தியா-இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியின் 32வது பதிப்பு நடைபெறுகிறது.
  • 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
  • இந்த ரோந்துப் பயிற்சி 3 நிலைகளில் நடைபெறவிருக்கிறது. இப்பயிற்சியின் நிறைவு விழா அந்தமான் நிக்கோபர் தீவுகளின் போர்ட் பிளேயரில் நடைபெறவிருக்கிறது.
  • இந்தியக் கடற்பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியாக சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே இது நடத்தப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்