October 15 , 2018
2417 days
754
- இந்தோனேஷியாவின் பெலாவனில் இந்தியா-இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியின் 32வது பதிப்பு நடைபெறுகிறது.
- 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- இந்த ரோந்துப் பயிற்சி 3 நிலைகளில் நடைபெறவிருக்கிறது. இப்பயிற்சியின் நிறைவு விழா அந்தமான் நிக்கோபர் தீவுகளின் போர்ட் பிளேயரில் நடைபெறவிருக்கிறது.
- இந்தியக் கடற்பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியாக சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே இது நடத்தப்படவிருக்கிறது.
Post Views:
754