TNPSC Thervupettagam

இயற்கை விவசாயம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

March 29 , 2026 15 hrs 0 min 24 0
  • நிதி ஆயோக் "Empowering Farmers: Natural Farming Training Toolkit & Best Practices Guide" என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இயற்கை விவசாயம் என்பது வேதிப்பொருட்கள் இல்லாத, கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவசாய முறையாகும் என்பதோடு இது பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்த பயிர்கள், மரங்கள் மற்றும் விலங்குகளை ஒருங்கிணைக்கிறது.
  • இது இயற்கையான சுற்றுச்சூழல் செயல்முறைகளை நம்பியுள்ளதுடன்  வழக்கமான விவசாயத்தைப் போலன்றி வெளிப்புற இரசாயன இடுபொருட்களைத் தவிர்க்கிறது.
  • இந்த அணுகுமுறை சாகுபடி செலவைக் குறைத்து, வேளாண் வருமானத்தை மேம்படுத்துவதுடன்  மண்ணின் கரிம கார்பன் மற்றும் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
  • இது நீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பதுடன் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்