2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இரயில்வே துறைக்கான மூலதனச் செலவினம் இதுவரை இல்லாத அளவில் ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
இது 2013-2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு அதிகம் ஆகும்.
அரசு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 35 இரயில்களைத் தயாரிப்பதற்கான ஒரு திட்டத்தினையும் முன்மொழிந்துள்ளது.