August 12 , 2021
1397 days
586
- இந்திய இரயில்வே நிறுவனமானது ‘இரயில் மதத்’ எனப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வு முறையைத் தொடங்கியுள்ளது.
- பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உதவி அமைப்புகளை இது ஒன்றாக இணைத்துள்ளது.
- அனைத்து வகையான விசாரணைகள் மற்றும் புகார் அளிப்பதற்கு இரயில்வே அமைச்சகத்தின் 139 என்ற இலவச அழைப்பு எண்ணைப் பயன்படுத்தலாம்.
- இந்த உதவி மைய வசதியானது 12 மொழிகளில் முழு நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
Post Views:
586