October 13 , 2025
14 hrs 0 min
32
- அருணாச்சல பிரதேசத்தில் பிரிட்ஜிபோரஸ் கனடி என்ற புதியதான பூஞ்சை இனம் கண்டறியப் பட்டுள்ளது.
- இந்தப் பூஞ்சை 3 மீட்டருக்கும் அதிகமான ஆரம் கொண்ட மிகப்பெரிய செல் திரட்டல் அமைப்பினைக் கொண்டுள்ளது.
- இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் காளான் கணக்கெடுப்பின் போது இது பழைய, இறந்த தேவதாரு மரங்களில் வளர்வது கண்டறியப்பட்டது.
- இந்தப் பூஞ்சைகள் மரத்தைச் சிதைத்து கார்பன் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுவதன் மூலம் காடுகளின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Post Views:
32