TNPSC Thervupettagam

இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு

April 4 , 2022 1223 days 522 0
  • இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அந்த நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.
  • இது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்குகிறது.
  • இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக எழுந்த கோபத்துடன் நூற்றுக்கணக்கான குடிமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட முயன்றச் செய்ததை அடுத்து இது அறிவிக்கப்பட்டது.
  • இலங்கை நாட்டில் பணவீக்கம் 18.7 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • உணவுப் பொருட்களின் விலை 30.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • டீசல் தட்டுப்பாடும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • மின்னியற்றிகளை இயக்க டீசல் இல்லாததால் அங்கு தினமும் 13 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்