- இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலாவது வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும்.
- இந்த ஒப்பந்தமானது ஆப்ரஹாம் பிரகடனம் என்றும் அழைக்கப்படுகின்றது.
- எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்றாவது அரபு நாடு இஸ்ரேல் ஆகும்.
- யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய 3 முக்கியமான ஆப்ரஹாமிக் சமயங்களை கௌரவப்படுத்துவதற்காக ஆப்ரஹாம் என்ற பெயரானது பயன்படுத்தப் படுகின்றது.
- இந்த ஒப்பந்தமானது மேற்கு நதிக் கரையின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
மேற்கு நதிக்கரைப் பிரச்சினை
- மேற்கு நதிக்கரைப் பகுதியானது இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ளது.
- மேற்கு நதிக்கரைப் பகுதியானது அரபு-இஸ்ரேலியப் போரின் முடிவில் ஜோர்டான் நாட்டினால் கைப்பற்றப்பட்டது.
- 1967 ஆம் ஆண்டில், சிரியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகியவற்றின் கூட்டுப் படையினால் இஸ்ரேல் தோற்கடிக்கப் பட்டது.
