TNPSC Thervupettagam

உதவியுடன் கூடிய மரணம் குறித்த மசோதா 2025 – ஐக்கியப் பேரரசு

June 26 , 2025 7 days 41 0
  • மரணமடையும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் மசோதாவை ஐக்கியப் பேரரசின் மக்கள் மன்றம் நிறைவேற்றியது.
  • மரணமடையும் நிலையில் உள்ள பெரியவர்கள் (தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கான) மசோதா, பேச்சுவழக்கில் உதவியுடன் கூடிய மரண மசோதா என்று அழைக்கப்படுகிறது.
  • இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே வாழ்வதற்கான வாய்ப்புள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்