உத்திசார் (முக்கியமான) பாலங்கள்
July 12 , 2020
1835 days
604
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் எல்லைப் பகுதிகளில் கட்டப் பட்டுள்ள 6 உத்திசார் பாலங்களைத் திறந்து வைத்துள்ளார்.
- இந்தப் பாலங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ளன.
- இது எல்லைச் சாலைகள் அமைப்பின் சம்பார்க் என்ற திட்டத்தின் மூலம் ஒரு குறித்த காலத்தில் கட்டப் பட்டுள்ளது.
- இந்த 6 பாலங்கள் பின்வருமாறு
- தர்னாக் – I பாலம்
- தர்னாக் – II பாலம்
- கோதாவாலா பாலம்
- பல்வான் பாலம்
- பகடிவாலா பாலம்
- பன்யாலி பாலம்
Post Views:
604