TNPSC Thervupettagam

உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையம்

May 15 , 2022 1191 days 445 0
  • உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது மகாராஷ்டிராவின் மும்பை நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆற்றல் ஆலையானது, தெரு விளக்குகளை இயக்கவும், மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்