TNPSC Thervupettagam

உலகத் தாய்ப்பால் ஊட்டல் வாரம்

August 4 , 2020 2022 days 747 0
  • இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் (ஆகஸ்ட் 01 முதல் 07 வரை) அனுசரிக்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்த வாரத்திற்கான கருத்துரு, ஆரோக்கியமான புவி கிரகத்திற்காக வேண்டி தாய்ப்பால் ஊட்டலை ஆதரித்தல்” என்பதாகும்.
  • இத்தினமானது 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இன்னோசென்ட்டி பிரகடனம் (Innocenti Declaration) கையெழுத்திடப் பட்டதைத் தொடர்ந்து, அன்று முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இது உலகத் தாய்ப்பால் ஊட்டல் செயல் கூட்டிணைவு (WABA - World Alliance for Breastfeeding Action), உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • WABA என்பது தாய்ப்பால் ஊட்டலுக்கான தடைகளை ஒழிப்பதற்காக உலக அளவில் பணியாற்றும் மக்கள் குழுவைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்