சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களுக்கும் இந்தியக் கடற்படை தனது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் ஆனது ஆறு கண்டங்கள், மூன்று பெருங் கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி உள்ளது.
பெர்த், சிங்கப்பூர், மஸ்கட், மொம்பாசா, லண்டன், ரியோ டி ஜெனிரோ மற்றும் சான் டி யாகோ ஆகிய இடங்களில் அந்தப் போர்க் கப்பல்கள் நிறுத்தப் பட்டன.