TNPSC Thervupettagam

உலகளாவிய நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடு

February 18 , 2022 1256 days 541 0
  • எரிசக்தி மற்றும் வள ஆதாரங்கள் நிறுவனத்தின் உலகளாவிய நிலையான மேம்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரை ஆற்றினார்.
  • இது இந்த நிறுவனத்தினால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • நிலையான மேம்பாடு, நிலையான உற்பத்தி, பருவநிலை மாற்றம், உலகப் பொது மக்கள், ஆற்றல் பரிமாற்றங்கள் மற்றும் வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பரவலான சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் இந்த மாநாட்டில் இடம் பெறும்.
  • இந்த ஆண்டின் உச்சி மாநாடானது புதுடெல்லியில் நடைபெறுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “நெகிழ்திறன் கொண்ட ஒரு கோளினை நோக்கி : நிலையான மற்றும் சமமான எதிர்காலத்தினை உறுதி செய்தல்” (Towards a Resilient Planet: Ensuring a Sustainable and Equitable Future) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்