TNPSC Thervupettagam

உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு 2025

October 12 , 2025 26 days 70 0
  • 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு (TNGSS) ஆனது கோவையில் நடத்தப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் 2,032 ஆக இருந்த தமிழ்நாட்டின் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 12,000க்கும் அதிகமாக உயர்ந்தது.
  • இந்த சூழல் அமைப்பின் மதிப்பு ஆனது, 3 பில்லியன் டாலரிலிருந்து 27.4 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • இந்த உச்சி மாநாட்டை தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமை திட்ட அமைப்பு (StartupTN) ஏற்பாடு செய்தது.
  • ஸ்டார்ட்அப்TN நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பங்கு தாரர்களுடனான இணைப்பு, நிகழ்வுப் பட்டியல்கள் மற்றும் தனிப் பயனாக்கப் பட்ட வலையமைப்புக் கருவிகளுடன் TNGSS செயலியை அறிமுகப்படுத்தியது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, 'Disrupt to Rise’ என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்