TNPSC Thervupettagam

உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு/தடுப்பு தினம் 2025 – ஜூலை 30

July 31 , 2025 3 days 17 0
  • ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 முதல் 2023 வரை, உலகளவில் 200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "Human trafficking is organized crime – End the exploitation.” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்